/* */

நெல்லை: ஆட்டோ டிரைவர் காெலை வழக்கில் நில அபகரிப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் நில அபகரிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் அவரது மகன், மனைவி உட்பட 5 பேர் கைது.

HIGHLIGHTS

நெல்லை: ஆட்டோ டிரைவர் காெலை வழக்கில் நில அபகரிப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
X

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன்.

நெல்லை நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் லோடு ஆட்டோ ஓட்டுனர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நில அபகரிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம். மேலும் அவர் உட்பட ஐந்து பேர் கைது.

திருநெல்வேலி டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாநகர காவல்துறை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் பணியிடை நீக்கம். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் நடவடிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் நிலத்தகராறில் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் அழகுபாண்டியன் அவரது மகன் பாலமுருகன் அவரது மனைவி ராஜம்மாள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

Updated On: 26 April 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்