Begin typing your search above and press return to search.
நெல்லை- ஊரடங்கு- டாஸ்மாக் லீவு -போதைக்கு பாதை மாறிய இருவர் கைது
நெல்லை சன்னியாசி கிராமத்தில் யுடியூப் பார்த்து வீட்டில் வைத்து குக்கரில் சமைக்காமல் சாராயம் காய்ச்சிய இருவர் கைது?
HIGHLIGHTS
நெல்லை சன்னியாசி கிராமத்தில் யுடியூப் பார்த்து வீட்டில் வைத்து குக்கரில் சமைக்காமல் சாராயம் காய்ச்சிய இருவர் கைது?
நெல்லை சந்திப்பு சி என் கிராமத்தில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வீட்டில் இரண்டு பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்.காவல்துறை வருவதைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை விரட்டிச்சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சி.என் கிராமத்தைச் சேர்ந்த உடையார் ராமையன்பட்டியைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பது தெரியவந்தது.இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது