/* */

நடுக்கல்லூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு.

HIGHLIGHTS

நடுக்கல்லூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு
X

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுத்தமல்லி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுத்தமல்லி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் சுத்தமல்லி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முககவசம் அணிதல், பேருந்தில் சமூக இடைவெளியில் செல்லுதல், உடல் சுத்தம், கைககளை கழுவுதல் குறித்தும், கோரோனா தொட்டியிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்றும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 16 Dec 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்