/* */

செப்பறை நடராஜருக்கு சித்திரை திருவோணம் வழிபாடு

செப்பறை அழகிய கூத்தருக்கு சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது !

HIGHLIGHTS

செப்பறை நடராஜருக்கு  சித்திரை திருவோணம் வழிபாடு
X

மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் அருளும் தலம் செப்பறை. திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் தாமிரபரணியின் நதியின் வடகரையில் அமையப்பெற்றுள்ள அழகிய கிராமம் ராஜவல்லிபுரம். ராஜவல்லிபுரம் ஊரிலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது செப்பறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவில்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் ஊரில் அருள்பாலிக்கும் செப்பரை ஸ்ரீ அழகிய கூத்தர்ருக்கு சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தில் நேற்று காலை சபாபதி அபிஷேகம் மற்றும் கூத்தரின் அழகிய திருக்காட்சி நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Updated On: 5 May 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?