Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 22 நபர்கள் கைது.
திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 01.05.2021-ம் தேதி முதல் 03.05.2021 தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 22 நபர்களை ஜிழிறி கிநீt -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 193 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.