/* */

அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி !

அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி  !
X

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று 2 ம் அலை திருநெல்வேலியிலும் மிக வேகமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அதன்படி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி அரசு மருத்துவமனை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.

Updated On: 22 April 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்