/* */

நெல்லையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்.: நாகர்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு

தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடையாது- நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பேச்சு

HIGHLIGHTS

நெல்லையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்.: நாகர்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு
X

நெல்லையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பங்கேற்றார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, வரவேற்றார். கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கூறியதாவது: தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. அந்த எண்ணம் திமுகவுக்கு வேண்டுமானால் இருக்கலாம். பாரதிய ஜனதா கட்சியில் பதவியை அடைய ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. கட்சிக்கு விசுவாசமாகவும், தேச பக்தியுடனும் உழைத்தாலே போதும்.என்றார் அவர்.

Updated On: 11 July 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...