/* */

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைப்பிரிவினர் கொடி அணிவகுப்பு

தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நெல்லையில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைப்பிரிவினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்

HIGHLIGHTS

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைப்பிரிவினர் கொடி அணிவகுப்பு
X

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்கு அளிக்க வேண்டும் என்று நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வுகளை மாநகர காவல் துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நெல்லை டவுன் பகுதியில் மாநகர துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில், மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், கண்ணீர் புகை குண்டுவீசக்கூடிய ஆயுதங்களுடன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைபிரிவு நடத்திய அணிவகுப்பு, நெல்லையப்பர் கோவிலில் ஆரம்பித்து டவுண் நான்கு ரதவீதிகள், தொண்டர் சன்னதி , பாளையடி வரை சென்றது. பாளையடி ஊர் பொதுமக்களிடம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அணிவகுப்பில் டவுண் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, டவுண் ஆய்வாளர் இராமேஸ்வரி மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஆயுதப்படை காவலர்கள் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர்

Updated On: 20 March 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  2. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  3. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  4. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  7. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  9. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்