/* */

அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை அண்ணாநகர் 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு
X

பாளையங்கோட்டை அண்ணாநகர் 36 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அண்ணாநகர் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு போட்டியிடும் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட 36 வது வார்டில் அஇஅதிமுக சார்பில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஆனந்தி மகாராஜேந்திரன் அண்ணாநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் வீடு வீடாக சென்று மாநகராட்சி தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி வாக்குகளை சேகரித்தார். அப்போது தன்னை வெற்றி பெறச் செய்தால் வார்டில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.

Updated On: 3 Feb 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!