/* */

தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது

பாளையங்கோட்டை ஒன்றியம் மேலபுத்நேரியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை எஸ்பி மணிவண்ணன் கைது செய்தார்.

HIGHLIGHTS

தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
X

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். 

நெல்லை மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் வாக்குச்சாவடிகளை திடீரென ஆய்வு செய்து வந்தார். அப்போது பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல புத்தநேரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வாக்குச்சாவடி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்தார்.

Updated On: 6 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்