/* */

சீவலப்பேரி கொலை வழக்கில்: மூன்று பேர் கைது

சீவலப்பேரி கொலை வழக்கில்: மூன்று பேர் கைது
X

சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்கள் கைது.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) என்பவரை கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக, கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS உத்தரவுபடி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட ஏழு எதிரிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கொலையில் ஈடுபட்ட மேலும் மூன்று எதிரிகளான சீவலப்பேரி தேரடி தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் இளங்காமணி(42), சீவலப்பேரி காலனி தெருவைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சேகர் (40),மற்றும் சீவலப்பேரி செல்லத்துரை என்பவரது மகன் பேச்சிகுட்டி (42) ஆகிய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 23 April 2021 1:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!