/* */

நாங்குநேரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நாங்குநேரியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாங்குநேரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
X

நெல்லை  மாவட்டம் நாங்குநேரியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி புதிய பஸ் நிலையத்தில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இது தொடர்பாக நடந்த கலைநிகழ்ச்சிக்கு நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி தலைமை வகித்தார்.

இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், போன்ற பல வகையான கலை நிகழ்ச்சிகளின் மூலம் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் கெடுதல் குறித்து விழிப்புணர்வை கிராம புற கலைஞர்கள் நடத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில் இருந்த, கடந்து சென்ற பயணிகள், பொதுமக்கள் கண்டு களித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கள்ளச்சாராயத்தின் தீமைகள் பற்றியும், கள்ளச்சாராயம் குடித்தால் ஏற்படும் உயிரிழப்பு பற்றியும் குழுவினர்கள் விளக்க உரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


Updated On: 21 Oct 2021 12:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!