/* */

நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

நாங்குநேரியில் ஸ்ரீரடி சாய்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது

HIGHLIGHTS

நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு  கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது
X

நான்குநேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர், முககவசம் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் நான்குநேரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை சார்பில் தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தான கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாய் அறக்கட்டளை செயலாளர் சண்முக சுந்தரம் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசத்தை இலவசமாக வழங்கினார். அப்போது ஏராளமான பொதுமக்கள் தாமாக முன்வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து கபசுர குடிநீரை பெற்று சென்றனர். இந்த நிகழ்சியில் நான்குநேரி டவுன் பஞ்., ஊழியர்கள், ஸ்ரீரடி சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலரும் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.



Updated On: 23 May 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  6. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  8. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  9. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  10. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!