/* */

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிக் கொண்ட தூக்கு வாளிகள்..!

தேர்தல் பறக்கும் படை தூக்குவாளிகளை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் பறக்கும் படையிடம்   சிக்கிக் கொண்ட தூக்கு வாளிகள்..!
X

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 299 சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல்பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 299 சில்வர் தூக்குவாளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம், பரிசுப்பொருட்கள் பரிமாற்றம் போன்றவற்றை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருச்சி கிழக்கு துணை தாசில்தார் சுமதி தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வழியாக வந்த ஒரு பார்சல் லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 299 சில்வர் தூக்கு வாளிகள் மொத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. அதைத் தொடர்ந்து தூக்குவாளிகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 13 March 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...