/* */

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: ஆணையர் வெளியிட்டார்

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி  தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்:  ஆணையர் வெளியிட்டார்
X

திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் புகைப்படத்துடன்  கூடிய வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார்.

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி மைய அலுவலகத்தில், ஆணையர் முஜிபுர் ரகுமான் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு இன¦று (09.12.2021) வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் வாக்காளர்கள் மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 415 உள்ளார்கள். ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 75 ஆயிரத்து 397, பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 900, திருநங்கைகள் 118 வாக்காளர்கள் உள்ளார்கள் என்ற விவரத்தினை ஆணையர் தெரிவித்தார்.

இந்த வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் உதவி ஆணையர்கள் தயாநிதி , சண்முகம், அக்பர்அலி, கமலகண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 9 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!