/* */

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஓய்வூதியர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள்
X

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சிமாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களில் 2022ம் ஆண்டு நேர்காணலை இதுவரை செய்யாத ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர நேர்காணலை மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலைக்கருவூலங்களில் உடனடியாக செய்து முடித்து ஓய்வூதிய நிறுத்தத்தை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2022 4:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  4. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  5. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  7. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  10. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...