/* */

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு
X

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, மணப்பாறை, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளை சிறப்பாக செய்து முடித்த ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடிக்கு தலா இரண்டு பேர் என்ற அளவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, தேர்தல் பிரிவு தாசில்தார் முத்துசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Sep 2022 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?