Begin typing your search above and press return to search.
பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
HIGHLIGHTS
திருச்சி மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் இன்று 22.08.2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை வாங்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது அருகில் துணைமேயர் திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி நகர பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் உடன் இருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் 25 மனுக்கள் பெறப்பட்டது.