/* */

நாளை நடைபெற இருந்த திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து

நாளை நடைபெற இருந்த திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாளை நடைபெற இருந்த திருச்சி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் ரத்து
X

திருச்சி மாநகராட்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை (01.08.2022) திங்கட்கிழமை மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணமாக ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 July 2022 9:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...