/* */

பணியாளர்களிடம் குறை கேட்ட திருச்சி மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் இன்று பணியாளர்களிடம் குறை கேட்டார்.

HIGHLIGHTS

பணியாளர்களிடம் குறை கேட்ட   திருச்சி மாநகராட்சி ஆணையர்
X
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் இன்று பணியாளர்களிடம் குறைகேட்டார்.

திருச்சி மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்து இருந்தார்.இந்த அறிவிப்பின்படி இன்று 08.07.2022ம் தேதி ஆணையர் கூட்ட அரங்கில் வைத்திநாதன் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Updated On: 8 July 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!