/* */

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி கலெக்டர் உத்தரவு

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

HIGHLIGHTS

தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற திருச்சி கலெக்டர் உத்தரவு
X

திருச்சி உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி வயலூர் சாலை உய்ய கொண்டான் ஆறு அருகில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார்.அப்போது ஆற்றில் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 25 April 2022 5:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...