/* */

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி கோட்டை தெப்பகுளம் பகுதியிலும், காந்தி மார்க்கெட் பகுதியிலும் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்த இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது 7 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அலங்கநாதபுரம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 9 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்