/* */

திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி

திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி சார்பில் மறுசுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி
X

திருச்சி மாநகராட்சி சார்பில் மறு சுழற்சி கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.

75-வது சுதந்திர அமுதப்பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் மறுசுழற்சி கைவினை பொருள் கண்காட்சி இன்று நடைபெற்றது. வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

கைவினை கலைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோரால் அமைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை நகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இதில் உதவி ஆணையர்கள் சண்முகம், பிரபாகரன், கண்ணன், திருஞானம், செல்வ பாலாஜி, அக்பரலி மற்றும் நேரு இளையோர் மைய மாவட்ட இளைஞர் அலுவலர் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!