/* */

திருச்சி விடுதியில் தங்கி இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம்

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார்.

HIGHLIGHTS

திருச்சி விடுதியில் தங்கி இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம்
X

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 50), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திருச்சி வந்த நித்தியானந்தம் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் நித்தியானந்தம் தனது நண்பருடன் சாப்பிட சென்று விட்டு, மீண்டும் லாட்ஜுக்கு வந்து தனியாக படுத்தார். பின்னர் இரவு அதே நண்பர், நித்தியானந்தத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்க வில்லை.

இதனால் சந்ததேகம் அடைந்த அந்த நண்பர் லாட்ஜுக்கு வந்து, பார்த்த போது நித்தியானந்தம் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நித்தியானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!