/* */

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

திருச்சியில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியானார். 33 பேர் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
X

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 39 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 424 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Updated On: 2 Nov 2021 5:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்