/* */

திருச்சி தென்னூரில் பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த பரிதாபம்

திருச்சி தென்னூரில் பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி தென்னூரில் பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த பரிதாபம்
X

திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கோபால் (வயது 15). இவர் தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கோபால் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மாலை அவருடைய தந்தை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கோபால் கடுமையான காய்ச்சலால் இருந்துள்ளார்.

உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தில் உள்ளது. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு. செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 12 Dec 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...