/* */

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

கல்லூரி மாணவி கொலையில் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

திருச்சி அருகே பாய்லர் பிளாண்ட் பகுதியை சேர்ந்தவர் வித்யா லட்சுமி. அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இவரை 3 இளைஞர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் போட்டியில் வித்யா லட்சுமியின் வாயில் விஷம் ஊற்றப்பட்டு உள்ளது. இதில் மயங்கி விழுந்த வித்யாலட்சுமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இந்நிலையில் இன்று கல்லூரி மாணவி வித்யா லெட்சுமியின் தாயார் சாந்தி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு பொதுச்செயலாளர் சங்கர் ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் மாணவி வித்யாலட்சுமியின் வாயில் விஷம் ஊற்றியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Updated On: 22 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!