/* */

பாலக்கரை அருகே ரயில் மோதி ஒருவர் பலி

பாலக்கரை அருகே ரயில் மோதி ஒருவர் பலியானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

பாலக்கரை அருகே ரயில் மோதி ஒருவர் பலி
X

திருச்சி ஜங்ஷனிலிருந்து கரூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் பாலக்கரை-கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து வழக்கு பதிந்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், தண்டவாளத்தை கடக்கும்போது ரயில்மோதி இறந்தாரா? அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  3. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  4. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  5. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  6. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  7. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  9. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!