/* */

திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் முதியவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
X

திருச்சி கோட்டை காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி பெரிய கடைவீதி பெரிய சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 50). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர் ராம்குமார் பாக்கெட்டில் இருந்து ரூ.250-ஐ பறித்து செல்ல முயன்றார். அப்போது அந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர் வடக்கு தாராநல்லூர் நாகசுந்தரம் நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Dec 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!