/* */

கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சி மாவட்டம் பெரிய கருப்பூரில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு
X

கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் பெரிய கருப்பூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் ரூ.15.5.லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணியை தரமாக முடித்து உரிய காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே பிச்சை உடன் இருந்தார்.

Updated On: 17 Feb 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!