/* */

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

திருச்சி அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அதவத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கு உள்ளது. இங்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை, ஈரப்பதம், நிறம், தரம் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி கிடங்கை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுமித்ரா, தரக்கட்டுப்பாடு மேலாளர் வனிதாமணி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

Updated On: 21 July 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!