/* */

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதிக்கு அஞ்சலி

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே முப்படை தளபதிக்கு அஞ்சலி
X

திருச்சி மணிக்கூண்டு அருகில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்திற்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு போர் வீரர்கள் நினைவிட சதுக்கத்தில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்த இந்திய முப்படை பாதுகாப்புத் தலைவர் தளபதி பிபின் ராவத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூத்த சமூக ஆர்வலர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கீழ் அரண் சாலை எஸ் முகமது இப்ராகீம் தலைமையில் திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் திருப்பதி, பொன் குணசீலன், மழபாடி வி ராஜாராம் டவுன் ஸ்டேஷன் முரளி, கே. வெங்கட்ராமன், சிந்தாமணி டி ராஜா, வைர பாஸ்கரன் இரா. கங்காதரன், காட்டூர் என் ராம லெஷ்மி ஆகியோர் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

Updated On: 10 Dec 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்