/* */

திருச்சியில் நடந்தது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி

திருச்சியில் புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்தது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி
X

திருச்சி புத்தக திருவிழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வருகிற 16 ம்தேதி முதல் 26ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பஸ்நிலையம் பெரியார் சிலை அருகில் இந்த பேரணியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி மண்டலகுழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!