/* */

பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவெறும்பூர் போலீசார்

திருவெறும்பூர் காவல்துறை சார்பில் திருவெறும்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொரொனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் மற்றும் சானீடை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவெறும்பூர் போலீசார்
X

தமிழகம் முழுவதும் கொரொனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பல அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர்.இதனால் தமிழக அரசு இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் கட்டாயம் வீட்டில் இருந்து வெளியில் வரும் போது மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும், தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இருந்தும் பொதுமக்கள் அலட்சியத்துடன் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் திருவெறும்பூர் காவல்துறை சார்பில் திருவெரும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் மாஸ் அணியாமல் வருபவர்களுக்கு மாஸ் வழங்கியும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு சானீடைசர் வழங்கியதோடு கொரொனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Updated On: 13 May 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...