/* */

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையோடு நிற்கும் மின் கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்
X

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் ஏணி துணையோடு ஆபத்தான நிலையில்  நிற்கும் மின்கம்பம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறாவது வார்டில் நடு கொண்டையம் பேட்டை உயர்நிலைப் பள்ளி அருகில் மின் கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளையும் பழி வாங்குவதற்கு காத்திருப்பதாக அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள்.

இந்த மின்கம்பமானது தற்போது மூங்கில் ஏணியின் துணையோடு நின்று கொண்டிருக்கிறது. எனவே மின் வாரிய அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இதனை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 9 Nov 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்