/* */

பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 2வது கட்டமாக தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 2வது கட்டமாக நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் 2வது கட்டமாக தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் 2வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் 2வது நாளாக நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முகாமில் எதிர் பார்த்ததைவிட அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தனர்.

இதனையடுத்து 2வது நாளாகவும் கொரோனா தடுப்பூசி முகாம் செயின்மேரிஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அதிகமானோர் வந்தனர். இன்னும் பல கட்டங்களாக ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்தலைவர் செல்வி விஜயகுமார், ஒன்றியகவுன்சிலர் கவிதா செந்தில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கம்மாள், மூர்த்தி, செந்தில், பூர்ணவள்ளி , டிரான்ஸ்போர்ட் மோகன், ரயில்வேயைச் சேர்ந்த மாதவன், ஊராட்சி செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 30 May 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்