/* */

திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் வேளாண் இளநிலை மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட்து.

HIGHLIGHTS

திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி
X
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை பயிற்சி கல்லூரி (பைல் படம்)

திருச்சி அன்பில் தர்லிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்ஆராய்ச்சி குழுமம் நிதியுதவியுடன் தேசிய வேளாண்மை உயர் கல்வித் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 5 நாட்கள் தகவல் தொடர்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்த இந்த முகாமை கல்லூரி முதன்மையர் மாசிலாமணி தொடங்கி வைத்தார். புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முனைவர் ராமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். வேளாண் வணிக இயக்குநர் சிவக்குமார், அறிவியல் துறை தலைவர் செந்தில்குமார், தாவரவியல் பேராசிரியர் சேதுராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 16 Nov 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!