/* */

டில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி: திருவாரூரில் பொதுக்கூட்டம், பேரணி

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருவாரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

டில்லி விவசாயிகள் போராட்டம் வெற்றி: திருவாரூரில் பொதுக்கூட்டம், பேரணி
X

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் போராடி வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பாராட்டு பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது. முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பழைய பேருந்து நிலையம், நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தெற்கு வீதியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை வரை பேரணி வந்தடைந்தது.

இந்த பேரணியை வரவேற்பு குழு தலைவர் சேரன் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் ஐவர் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த அசோக் தாவ்லே பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் திருதுறைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் கெளரவ தலைவர் தியாகபாரி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 30 Dec 2021 3:03 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!