/* */

திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல்

திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க.வினர் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர் நகராட்சியில் போட்டியிடும்  அ.தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல்
X

திருவாரூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்வதற்காக வந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது, இதனையொட்டி வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 30 பேரும் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

குறிப்பாக நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் இன்று ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Updated On: 3 Feb 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...