/* */

கோடை வெயிலையொட்டி திருவாரூரில் தி.மு.க .சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கோடை வெயிலையொட்டி பொது மக்களுக்கு உதவும் விதமாக திருவாரூரில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோடை வெயிலையொட்டி திருவாரூரில் தி.மு.க .சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X

திருவாரூரில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் மக்கள் கூடும் இடங்களில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு பொது மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மண்ணின் மைந்தர் மோர் பந்தலை திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திறந்து வைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் இளநீர், நுங்கு, மோர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பானங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் அசோகன் வரதராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 12:33 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா