/* */

திருவாரூரில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூரில் நேற்று இரவு கடும் பனிப்பொழிவு இருந்தது அது தொடர்ந்து காலை 8 மணிவரை நீடித்தது

HIGHLIGHTS

திருவாரூரில் கடும் பனிப்பொழிவு:வாகன ஓட்டிகள் அவதி
X
திருவாரூரில் ஏற்பட்ட பனிப்பொழிவால் சூழப்பட்டுள்ள சாலை

திருவாரூரில் நேற்று இரவு கடும் பனிப்பொழிவு இருந்தது அது தொடர்ந்து காலை 8 மணிவரை நீடித்தது. சாலைகள் தோறும் புகை போன்று பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொரடாச்சேரி, புலிவலம் ,அலிவலம், கிடாரங்கொண்டான் ,சேந்தமங்கலம், விளமல் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

Updated On: 22 Feb 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  2. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  3. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  4. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  5. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  6. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்