/* */

திருவாரூர் அருகே காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு

திருவாரூர் அருகே காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நல்லிச்சேரியை சேர்ந்தவர் முருகையன் இவரது மகள் செல்வி(32).இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது செந்தில் முருகன் (31)என்பவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியை சேர்ந்த செந்தில்குமார் செல்வியை திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் செந்தில்முருகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த மண்டபத்துக்குள் செல்வி நுழைய முயன்றார். அப்போது போலீசார் செல்வியை தடுத்து நிறுத்தினர்.திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களுக்கும் செல்விக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் செல்வியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .

Updated On: 8 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!