/* */

திருவாரூரில் சர்வ மத பிரார்த்தனை

திருவாரூரில் சர்வ மத பிரார்த்தனை
X

திருவாரூரில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 73 வது நினைவு நாளையொட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சர்வ மத பிரார்த்தனையில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.மகாத்மா காந்தியின் 73 வது நினைவு நாளான இன்று திருவாரூர் சுந்தரவளாகம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காந்தியன் அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 30 Jan 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...