/* */

திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் 300க்கும் மேற்பட்ட வாடகை லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
X

வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கு மற்றும் ரயில்வே வேகன்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒரே ஒரு ஒப்பந்ததாராக ஆர்கானிகா செயல்பட்டு வருகிறார். இவர் மூலம் தற்பொழுது வெங்கடேஸ்வரா என்பவர் சப் காண்ட்ராக்டராக செயல்பட்டு வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு லாரி வாடகை 11 சதவீதம் கூடுதலாகவும் திருத்துறைப்பூண்டிக்கு 11 சதவீதம் குறைவாகவும் தற்போது வழங்குவதாக குற்றச்சாட்டு தெரிவித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக 300-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நேரடியாக மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்த வேலைநிறுத்தம் காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தலைவர் ஆறுமுகத்தின் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

Updated On: 22 Feb 2022 3:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...