/* */

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: வீடு எரிந்து சேதம்

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்: வீடு எரிந்து சேதம்
X

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

திருத்துறைப்பூண்டி பதினோராவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ராமலோகேஸ்வரி வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 11வது வார்டுக்கு உட்பட்ட பாமனி ரோடு மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பானுமதி என்பவரின் கூரை வீட்டில் பட்டாசு பட்டு தீப்பிடித்தது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இருந்தபோதும் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 22 Feb 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...