/* */

சத்துணவு ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தினம்

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தினம் நன்னிலத்தில் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

சத்துணவு ஊழியர் சங்கத்தின்  37வது அமைப்பு தினம்
X

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 37வது அமைப்பு தினம், நன்னிலம் ஒன்றியத் தலைவர் வி.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். இராஜசேகரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெ.சசிகலா, வட்ட தலைவர் டி. கருணாமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். மணிசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், முகக்வசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Updated On: 19 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’