/* */

அரசு பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுப் பொருட்கள்

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் சத்துணவு மாணவர்களுக்கு சத்துணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுப் பொருட்கள்
X

நன்னிலம் வட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கானத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் அறிவுரைக்கேற்ப, ஏப்ரல் மாதத்திற்குரிய சத்துணவுப் பொருட்களான அரிசி, துவரம்பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை முதல் தினசரி நூறு பெற்றோர்கள் வீதம், மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு, அவர்களிடம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளித் தலைமையாசிரியர்கள் முன்னிலையில், சத்துணவு அமைப்பாளர்கள் பொருட்களை வழங்கினார்கள்.

மாணவர்களின் பெற்றோர்கள் முகக்கவசமணிந்து, சமூக இடைவெளியுடன் பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

Updated On: 1 May 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்