/* */

வெகுவிமர்சியாக நடைபெற்ற ஆலங்குடி குருபெயர்ச்சி விழா

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது .

HIGHLIGHTS

வெகுவிமர்சியாக நடைபெற்ற ஆலங்குடி குருபெயர்ச்சி விழா
X

குரு ஸ்தலமான ஆலங்குடியில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த  ஆபத்சகாயேஸ்வரர். 

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாள் குருபெயர்ச்சி என்று அழைக்கபடுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது,

அந்த வகையில் நவகிரகங்களில் நன்மை பயக்கும் பலன்களை வாரி வழங்கும் குரு பகவான் வீற்றிருக்கும் ஸ்தலங்களில் முதன்மையான பரிகார ஸ்தலமாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்துள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

வரலாறு சிறப்புமிக்க இக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்க கவச அலங்காரத்தில் குரு பகவானை அலங்கரித்திருந்தனர். அதிகாலை 4:16 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அதுசமயம் விசேஷ தீபாராதனை காட்டப்பட்டு குருபெயர்ச்சி விழா நடத்தப்பட்டது.

Updated On: 14 April 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!