/* */

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்கோரி வியாபாரிகள் கலெக்டரிடம் முறையீடு

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, தேனி கலெக்டரிடம் வியாபாரிகள் முறையீடு செய்தனர்.

HIGHLIGHTS

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்கோரி  வியாபாரிகள் கலெக்டரிடம் முறையீடு
X

சுருளிஅருவி  பைல் படம்

தேனி மாவட்டத்தில், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். பக்தர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், அருவிகளுக்கு சென்று விட்டு, அதன் பின்னர் தான் சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஆனால் சுருளி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கால் பக்தர்களோ, பொதுமக்களோ குளிக்க கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.

குளிக்க முடியாவிட்டால் சுருளிக்கு போய் என்ன பலன் என நினைக்கும் பக்தர்கள், நேரடியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால் சுருளி சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பக்தர்கள் வந்தால்தான் எங்களுக்கு வியாபாரம் நடக்கும். எனவே பக்தர்கள் குளிக்க அனுமதியுங்கள் என, சுருளிஅருவியில் கடை போட்டிருக்கும் வியாபாரிகள் இன்று கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

Updated On: 29 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு