/* */

பெரியகுளம் அருகே வராகநதியில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 2 பேர் பலி

பெரியகுளம் வராகநதியில் குளித்த, வேதபாடசாலை மாணவர்கள் இருவர், நீர்ச்சுழலில் சிக்கி இறந்தனர்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே வராகநதியில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 2 பேர் பலி
X

கோப்பு படம்

மதுரையை சேர்ந்தவர் சுந்தரநாராயணன், 20, சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன், 18. இவர்கள் இருவரும் பெரியகுளம் வேதபாடசாலையில் படித்து வந்தனர். இன்று மதியம் இவர்கள் இருவரும், பெரியகுளம் வராகநதியில் குளிக்க சென்றனர். பலத்த மழை பெய்து வருவதால், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி, இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து, பெரியகுளம் தீயணைப்புத்துறையினர், அவர்களது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், பெரியகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  4. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  5. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  6. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  7. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  8. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  9. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  10. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?